Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 20, 2024

April 20, 2024

புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

பத்துப்பாட்டு நூல்கள்

1. திருமுருகாற்றுப்படை- நக்கீரர்
2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
3. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
4. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5. முல்லைப்பாட்டு - நப்பூதனார்
6. குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
7. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
8. நெடுநல்வாடை - நக்கீரர்
9. மலைபடுகடாம்; - பெருங்கௌசிகனார்
10. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

எட்டுத்தொகை நூல்கள்

அக நூல்கள் - 5

1. நற்றிணை - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
2. குறுந்தொகை - பெருந்தேவனார்
3. ஐங்குறுநூறு - கூடலூர் கிழார்
4. அகநானூறு - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
5. கலித்தொகை - நல்லந்துவனார்

புற நூல்கள் - 2

1. பதிற்றுப்பத்து -பெயர் தெரிய வில்லை
2. புறநானூறு - பெயர் தெரிய வில்லை


அகப்புற நூல்கள் - 1

1. பரிபாடல் - பெயர் தெரிய வில்லை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

1. நாலடியார் - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது - கபிலர்
4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் - நல்லாதனார்
6. ஏலாதி - கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி - கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் - திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
10.பழமொழியின் நானூறு - முன்றுரை அரையனார்
11. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
13. ஐந்திணை எழுபது - மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது - கண்ணன்; சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
16. கைந்நிலை - புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது - பொய்கையார்

ஐம்பெரும்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணியை - திருத்தக்க தேவர்
4. குண்டலகேசியை - நாதகுத்தனார்
5. வளையாபதியை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

1. காக்கை பாடினியம் - காக்கைபாடினியார்
2. இறையனார் களவியல் - இறையனார்
3. புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார்
4. யாப்பருங்கலம் - அமிதசாகரர்
5. வீரசோழியம் - புத்தமித்திரர்
6. நேமிநாதம் - குணவீரபண்டிதர்
7. நன்னூல் - பவணந்தி முனிவர்
8. நவநீதப் பாட்டியல் - நவநீதநடனார்
9. சிரம்பரப் பாட்டியல் - மஞ்சோதியர்
10. பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்
11.மாறன் அகப்பொருள் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
12. இலக்கண கொத்து - சாமிநாத தேசிகர்
13. தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
14. பிரபந்த தீபிகை-முத்துவேங்கடசுப்பைய நாவலர்
15. சுவாமிநாதம் - சுவாமிக் கவிராயர்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

1. ஊரும் பேரும் - ரா.பி சேதுப்பிள்ளை
2. குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்பக் கவிராயர்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம் - இராமலிங்க அடிகளார்
4. எழிலோவியம் - வாணிதாசன்
5. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
6. பாரததேசம் - மகாகவி பாரதியார்
7. நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
8. இசையமுது - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
9. திருத்தொண்டத் தொகை - சுந்தரர்
10. சாகுந்தலம் - காளிதாசர்
11. திண்ணையை இடித்துத் தெருவாக்கு - தாராபாரதி
12. ஏலாதி - கணிமேதாவியார்
13. செய்யும் தொழிலே தெய்வம - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
14. அந்தக்காலம் இந்தக் காலம் - உடுமலை நாராயண கவி
15. ஓர் இரவு - அறிஞர் அண்ணா
16. பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார்
17. அற்புதத் திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்
18. நாச்சியார் திருமொழி - ஆண்டாள்
19. சயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி
20. கம்பர் - சடகோபரந்தாதி
April 20, 2024

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

  1. அக்கம் - தானியம்·
  2. அங்கண் - அழகிய இடம்
  3. ஆமா - காட்டுப்பசு
  4. ஆற்றுணா - கட்டுச்சோறு
  5. இருந்தி - பெருஞ்செல்வம்
  6. இரும்பை - பாம்பு
  7. ஈட்டம் - கூட்டம்
  8. ஈங்கதிர் - சந்திரன்
  9. உரன் - திண்ணிய அறிவு
  10. உலண்டு - கோற்புழு
  11. உகுநீர் - ஒழுகும் நீர்
  12. ஊழை - பித்தம்
  13. எழினி - இருதிரை
  14. எறும்பி - யானை
  15. எருத்தம் - பிடரி, கழுத்து
  16. கவர்தல் - நுகர்தல்
  17. ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
  18. சிறுமை - துன்பம்
  19. மறுமை - மறுபிறவி
  20. நன்றி - நன்மை
  21. அல்லவை - பாவம்
  22. துவ்வாமை - வறுமை
  23. அமர்ந்து - விரும்பி
  24. அகன் - அகம், உள்ளம்
  25. படிறு - வஞ்சம்
  26. செம்பொருள் - மெய்ப்பொருள்
  27. பீற்றல் குடை - பிய்ந்த குடை
  28. கடையர் - தாழ்ந்தவர்
  29. விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
  30. நுனி - மிகுதி
  31. முழவு - மத்தளம்
  32. வனப்பு - அழகு
  33. தூறு - புதர்
  34. மெய்ப்பொருள் - நிலையான பொருள்
  35. வண்மை - கொடைத்தன்மை
  36. புரை - குற்றம்
  37. குழவி - குழந்தை
  38. ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
  39. துன்னலர் - பகைவர்
  40. கலைமடந்தை - கலைமகள்
  41. நீரவர் - அறிவுடையார்
  42. அகம் - உள்ளம்
  43. அல்லல் - துன்பம்
  44. புனைதல் – புகழ்தல்
April 20, 2024

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

  • கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல்
    விடை: அத்துமீறல்
  • அச்சில் வார்த்தாற் போல்
    விடை: உண்மைத் தன்மை, ஒரே சீராக
  • அவளை நினைத்து உரலை இடித்தாற் போல்
    விடை: கவனம்
  • அரை கிணறு தாண்டியவன் போல்
    விடை: ஆபத்து
  • இடி விழுந்த மரம் போல்
    விடை: வேதனை
  • உமையும், சிவனும் போல்
    விடை: நெருக்கம், நட்பு
  • ஊமை கண்ட கனவு போல்
    விடை: தவிப்பு, கூற இயலாமை
  • ஏழை பெற்ற செல்வம் போல்
    விடை: மகிழ்ச்சி
  • கயிரற்ற பட்டம் போல்
    விடை: தவித்தல், வேதனை
  • கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்
    விடை: துன்பம், வேதனை
  • தொட்டனை தூறும் மணற்கேணி
    விடை: அறிவு
  • உடுக்கை இழந்தவன் கைபோல்
    விடை: நட்பு, உதவுதல் (நட்புக்கு உதவுபவன்)
  • நீரின்றி அமையாது உலகெனின்
    விடை: ஒழுக்கம் இராது, ஒழுக்கு
  • தோன்றின் புகழோடு தோன்றுக
    விடை: தோன்றாமை நன்று
  • வரையா மரபின் மாரி போல்
    விடை: கொடுக்கும் தன்மை
  • பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல்
    விடை: எளிதில் வெல்லுதல்
  • ஒருமையுள் ஆமை போல்
    விடை: அடக்கம்
  • ஊருணி நீர் நிறைதல்
    விடை: செல்வம்
  • மருந்தாகி தப்பா மரம்
    விடை: தீர்த்து வைத்தல்
  • செல்வற்கே செல்வம் தகைத்து
    விடை: அடக்கம்
  • பாராங்கல் மீது விழும் மழைநீர் போல்
    விடை: சிதறிப்போதல்
  • மடவார் மனம் போல்
    விடை: மறைந்தனர்
  • அகழ்வாரை தாங்கும் நிலம் போல்
    விடை: பொறுமை, பொறுத்தல்
  • அத்தி பூத்தாற் போல்
    விடை: எப்பொழுதாவது, அறிய செல்வம்
  • அனலில் இட்ட மெழுகு போல்
    விடை: வருத்தம், துன்பம்
  • அலை ஓய்ந்த கடல் போல்
    விடை: அமைதி, அடக்கம்
  • அழகுக்கு அழகு செய்வது போல்
    விடை: மேன்மை
  • அடியற்ற மரம் போல்
    விடை: துன்பம், வீழ்ச்சி, விழுதல், சோகம்
  • இஞ்சி தின்ற குரங்கு போல்
    விடை: துன்பம், வேதனை
  • இடி ஓசை கேட்ட நாகம் போல்
    விடை: அச்சம், மருட்சி, துன்பம்
  • இழவு காத்த கிளி போல்
    விடை: ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
  • உயிரும் உடம்பும் போல்
    விடை: ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல்
    விடை: தெளிவு
  • ஊசியும் நூலும் போல்
    விடை: நெருக்கம், உறவு
  • எலியும் பூனையும் போல்
    விடை: பகை, விரோதம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல்
    விடை: வேதனையைத் தூண்டுதல்
  • ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல்
    விடை: வெகுளித்தனம், அறியாமை
  • கல்லுப்பிள்ளையார் போல்
    விடை: உறுதி, திடம்
  • சுதந்திர பறவை போல்
    விடை: மகிழ்ச்சி, ஆனந்தம்
  • கடல் மடை திறந்தாற் போல்
    விடை: விரைவு, வேகம், விரைவாக வெளியேறுதல்
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல்
    விடை: பயனற்றது, பயனின்மை
  • கடன் பட்டான் நெஞ்சம் போல்
    விடை: மனவருத்தம், கலக்கம்
  • காட்டாற்று ஊர் போல்
    விடை: அழிவு, நாசம்
  • கிணற்றுத் தவளை போல்
    விடை: அறியாமை, அறிவின்மை
  • கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல்
    விடை: அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
  • குன்று முட்டிய குருவி போல்
    விடை: வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
  • குட்டி போட்ட பூனை போல்
    விடை: பதட்டம், அழிவு, துன்பம்
  • சாயம் போன சேலை போல்
    விடை: பயனின்மை
  • சூரியனை கண்ட பணி போல்
    விடை: மறைவு, ஓட்டம்
  • தாயைக் கண்ட சேயைப் போல
    விடை: மகிழ்ச்சி
  • இலைமறை காய் போல்
    விடை: மறைபொருள்
  • மழைமுகம் காணாப் பயிர் போல
    விடை: வாட்டம்
  • விழலுக்கு இறைத்த நீர் போல
    விடை: பயனற்றது
  • சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல
    விடை: மிக்க மகிழ்வு
  • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல
    விடை: மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
  • இணருழந்தும் நாறா மலரனையார்
    விடை: விரித்துரைக்க இயலாதவர்
  • குந்தித் தின்றால் குன்றும் மாளும்
    விடை: சோம்பல்
  • வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல
    விடை: அறிவற்ற தன்மை
  • வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல
    விடை: நன்றியின்மை
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
    விடை: சான்றாண்மை
  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை
    விடை: குடிபிறப்பின் சிறப்பு
  • அனலில் விழுந்த புழுப்போல
    விடை: தவிர்ப்பு
  • கண்ணைக் காக்கும் இமை போல
    விடை: பாதுகாப்பு
  • நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை
    விடை: நிலையாமை
  • உமி குற்றிக் கைவருந்தல் போல
    விடை: பயனற்ற செயல்
  • பல துளி பெருவெள்ளம்
    விடை: சேமிப்பு
  • நத்தைக்குள் முத்துப் போல
    விடை: மேன்மை
  • பூவோடு சேர்ந்த நார் போல
    விடை: உயர்வு
  • நாண் அறுந்த வில் போல
    விடை: பயனின்மை
  • மேகம் கண்ட மயில் போல
    விடை: மகிழ்ச்சி
  • சிறகு இழந்த பறவை போல
    விடை: கொடுமை
  • மழை காணாப் பயிர் போல
    விடை: வறட்சி, வாட்டம் அதிகப்படுத்துதல்
  • நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம்
    விடை: நாலடியார்
  • இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: சீவக சிந்தாமணி
  • திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: பெரியபுராணம்
  • இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
  • வள்ளலார் என்று போற்றப்படுபவர்
    விடை: இராமலிங்க அடிகளார்
  • விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர்
    விடை: கம்பர்
  • காராண்மை போல ஒழுகுதல்
    விடை: வள்ளல் தன்மை
  • நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
    விடை: துன்பம்
  • புதையல் காத்த பூதம் போல
    விடை: பயனின்மை
  • தாமரை இலை தண்ணீர் போல
    விடை: பற்றற்றது
  • பால்மனம் மாறா குழந்தை போல
    விடை: வெகுளி
  • இடியோசை கேட்ட நாகம் போல
    விடை: அச்சம், மிரட்சி
  • புலி சேர்ந்து போகிய கல்லனை போல
    விடை: வயிறு
  • சிப்பிக்குள் முத்து போல
    விடை: மேன்மை
  • உமிகுற்றி கை வருந்தல் போல
    விடை: பயனற்ற சொல்
  • நீரும் நெருப்பும் போல
    விடை: விலகுதல்
  • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    விடை: முயற்சிக்கேற்ற பலன்
  • எட்டாப்பழம் புளித்தது போல
    விடை: ஏமாற்றம், விலகுதல்
  • கடன்பட்டவர் நெஞ்சம் போல
    விடை: வேதனை
  • நவில்தோறும் நூல் நயம்போல
    விடை: பண்பாளரின் தொகுப்பு
  • அன்றளர்ந்த தாமரை போல
    விடை: சிரித்த முகம்
  • பகலவனைக் கண்ட பனி போல
    விடை: நீங்குதல், துன்பம் நீங்கிற்று
  • குன்றேறி யானை போர் கண்டது போல
    விடை: செல்வத்தின் சிறப்பு
  • கனியிருப்ப காய்கவர்ந்தற்று
    விடை: இன்னா சொல்
  • சிறுதுளி பெரு வெள்ளம்
    விடை: சேமிப்பு
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
    விடை: பாசம், பந்தம்
  • நகமும் சதையும் போல
    விடை: ஒற்றுமை
  • நீர் மேல் எழுத்து போல
    விடை: நிலையற்ற தன்மை
  • செல்லரித்த நூலை போல
    விடை: பயனின்மை
  • வேலியே பயிரை மேய்ந்தது போல
    விடை: நம்பிக்கை துரோகம்
  • செவிடன் காதில் ஊதிய சங்கு போல
    விடை: பயனற்றது
  • மதில் மேல் பூனை போல
    விடை: முடிவெடுக்காத நிலை
  • பசுத்தோல் போர்த்திய புலி
    விடை: வஞ்சகம்
  • குரங்கு கையில் பூமாலை போல
    விடை: பயனற்றது
  • நீறு பூத்த நெருப்பு போல
    விடை: பொய்த்தோற்றம்
  • இலைமறை காளிணி போல
    விடை: மறைபொருள்
  • பசுமரத்தாணி போல
    விடை: ஆழமாக பதித்தல்
  • நாய் பெற்ற தெங்கப்பழம்
    விடை: அனுபவிக்க தெரியாமை
  • வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
    விடை: துன்பத்தை
  • திருடனுக்கு தேள் கொட்டியது போல
    விடை: தவிப்பு
  • April 20, 2024

    தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 08

    1) சொற்களை ஒழுங்குபடுத்துக

    ”சொல்லையோ திரும்பத் சொல்வதுண்டு கருத்தையோ திரும்பச்”

    A) கருத்தையோ சொல்லையோ திரும்பத் திரும்பச் செல்வதுண்டு
    B) திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு கருத்தையோ சொல்லையோ
    C) சொல்லையோ சொல்வதுண்டு கருத்தையோ திரும்பத் திரும்பச்
    D) சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு

    2) சொற்களை ஒழுங்குபடுத்துக

    “மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை”

    A) அறியாமை எதிரியல்ல மிகப்பெரிய அறிவாற்றலின்
    B) அறியாமை எதிரியல்ல அறிவாற்றலின் மிகப்பெரிய
    C) அறியாமை அறிவாற்றலின் மிகப் பெரிய எதிரியல்ல
    D) மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை

    3) ஏற்கனவே நேர்ந்ததைக் கூறும் விடை?

    A) இனமொழி விடை
    B) உற்றது உரைத்தல் விடை
    C) உறுவது கூறல் விடை
    D) நேர் விடை

    4) பொருந்தா இணையைக் கண்டபிடி

    A) மறை விடை – மறுத்துக் கூறும் விடை
    B) உறுவது கூறல் விடை – வினாவிற்கு விடையாக இனிமேல் நோ்வதை கூறல்
    C) சுட்டு விடை – உடன்பாட்டுக் கூறும் விடை
    D) ஏவல் விடை – மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை

    5) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
    பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

    A) பானையின் எப்பகுதி நமக்கு பயன்படுகிறது ?
    B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
    C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
    D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

    6) ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கா் கேட்டது எவ்வகை வினா?

    A) ஐய வினா
    B) அறி வினா
    C) அறியா வினா
    D) கொளல் வினா
    E) விடை தெரியவில்லை

    7) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

    உரை கவிதாவால் படிக்கப்பட்டது.

    A) செயப்பாட்டு வினைத்தொடா்
    B) செய்வினைத் தொடர்
    C) தன்வினைத் தொடா்
    D) பிறவினைத் தொடர்

    8) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக - “சட்டி உடைந்து போயிற்று”

    A) தன்வினை
    B) பிறவினை
    C) செய்வினை
    D) செயப்பாட்டுவினை

    9) ”உயிரும் உடலும் போல” உவமை கூறும் கொருள் தெளிக.

    A) ஒற்றுமை
    B) வேற்றுமை
    C) அன்பு
    D) பகை

    10) (கண்ணைக் காக்கும் இமை போல) உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க.

    A) ஒற்றுமை
    B) வேற்றுமை
    C) பாதுகாப்பு
    D) ஏமாற்றம்

    11) தவறான கலைச் சொல்லைக் கண்டறிக.

    A) Leadership – தலைமைப் பண்பு
    B) Member of Legislative Assembly – சட்டமன்ற உறுப்பினா்
    C) Punctuation – விழிப்புணா்வு
    D) Equestrian – குதிரை யேற்றம்

    12) கலைச்சொல் - SATELLITE

    A) நுண்ணறிவு
    B) செயற்கைக் கோள்
    C) செயற்கை நுண்ணறிவு
    D) மீத்திறன் கணினி

    13) ”தேர்வு எழுதி விட்டாயா?” என்ற வினாவிற்கு ”எழுதாமல் இருப்பேனா?“ என்று கூறுவது?

    A) உற்றது உரைத்தல் விடை
    B) வினா எதிர் வினாதல் விடை
    C) உறுவது கூறல் விடை
    D) வெளிப்படை விடை

    14) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்

    A) சா்வா் (Server) – செதுக்கி
    B) ஃபோலடா் ( Folder) – வையக விரிவு வலை வழங்கி
    C) கர்சர் (Cursor) – ஏவி அல்லது சுட்டி
    D) க்ராப் (Crop) – உறை

    15) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் - கம்ப்யூட்டா்

    A) ரோபோ
    B) கணினி
    C) மிஷின்
    D) காலிங்பெல்

    16) ஊர்ப்பெயர்களின் மரூஉ – வை எழுதுக - புதுச்சேரி 

    A) புதுக்கோட்டை
    B) புதுப்பேட்டை
    C) புதுவை
    D) புதுச்சேரி

    17) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக - நாகப்பட்டினம்

    A) நாகப்பட்டினம்
    B) நாகை
    C) நாகூர்
    D) பட்டினம்

    18) நிறுத்தற்குறிகளை அறிக (எது சரியானது)

    A) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.

    B) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை, வெளியிடும் இடங்களில், வியப்புக்குறி இட வேண்டும்.

    C) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.

    D) மகிழ்ச்சி வியப்பு அச்சம், அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.

    19) சரியான நிறுத்தற்குறியிட்ட சொற்றொடரினை தோ்ந்தெடு

    A) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று வாழை இலை, பறித்து வந்தான்.
    B) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வழை இலை, பறித்து வந்தான்.
    C) பொழிலன் தோட்டடத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
    D) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.

    20) எழுத்து வழக்கு தொடரைத் தேர்ந்தெடு

    A) எங்கதெ பெரிசு
    B) எங்கதெ பெரியது
    C) என் கதை பெரிசு
    D) என் கதை பெரியது

    Wednesday, April 17, 2024

    April 17, 2024

    BOTANY Question And Answer – 21

    401. இந்தியாவில் காட்டு மரங்கள் _________ சதவீதம் உள்ளது?

    A.   23.7%

    B.   25.7%

    C.   22.7%

    D.   24.7%

    402. கார்பட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்?

    A.   தமிழ்நாடு

    B.   குஜராத்

    C.   உத்ராஞ்சல்

    D.   அஸ்ஸாம்

    403. ஓசோனில் உள்ள ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கை?

    A.   மூன்று

    B.   இரண்டு

    C.   மூன்று

    D.   நான்கு

    404. மண் அரிமான இழப்பு காரணமாக இந்தியாவிற்கு ஏற்படும் பண இழப்பீடு?

    A.   16000 கோடி

    B.   16400 கோடி

    C.   10000 கோடி

    D.   9000 கோடி

    405. ஆசிய சிங்கம் காணப்படும் பகுதி?

    A.   கிர் தேசிய பூங்கா

    B.   காசிரங்கா தேசிய பூங்கா

    C.   கார்பட் தேசிய பூங்கா

    D.   கச்சுப் பகுதி

    406. காதில் வலியை ஏற்படுத்தும் ஒலியின் அளவு?

    A.   50 டெசிபல்

    B.   60 டெசிபல்

    C.   120 டெசிபல்

    D.   140 டெசிபல்

    407. மனிதனால் கேட்க இயலும் ஒலியின் அளவு?

    A.   10 முதல் 120 டெசிபல்

    B.   60 முதல் 100 டெசிபல்

    C.   50 முதல் 100 டெசிபல்

    D.   10 முதல் 50 டெசிபல்

    408. காடுகளை அழிப்பதால் ஆண்டுதோறும் ஏற்படும் மேல் மண் இழப்பு?

    A.   3000 மில்லியன் டன்

    B.   2000 மில்லியன் டன்

    C.   6000 மில்லியன் டன்

    D.   8400 மில்லியன் டன்

    409. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அழிக்கப்படும் காடுகள் அளவு?

    A.   1.2 மில்லியன்

    B.   4.3 மில்லியன்

    C.   1.5 மில்லியன்

    D.   2.9 மில்லியன்

    410. விலங்குகள் மேய்வதால் காட்டுத் தாவரங்கள் அழிக்கப்படுவது?

    A.   காடுகள் அழிதல்

    B.   வறையில்லா மேய்ச்சல்

    C.   காடுகள் உருவாக்கம்

    D.    வரம்பிலா பயன்பாடு

    411.   பவளப்பாறைகள் அதிகமாகக் காணப்படுவது

    A.   மன்னார் வளைகுடா

    B.   சுந்தரவனம்

    C.   கலிடியோ

    D.   பரத்பூர்

    412.   காட்டுக் கழுதைகள் காணப்படும் பகுதி?

    A.   கிர் காடுகள்

    B.   கச்சுப் பகுதி

    C.   சுந்தரவனம்

    D.   நீலகிரி மலை

    413.   அசாம் பகுதியில் அதிகமாகக் காணப்படுவது?

    A.   ஊசியிலைக் காடுகள்

    B.   இலையுதிர் காடுகள்

    C.   பசுமைக் காடுகள்

    D.   சதுப்பு நிலக் காடுகள்

    414.   ஒலியை அளவிடும் அலகு?

    A.   ஆம்பியர்

    B.   டெசிபல்

    C.   ஒளி ஆண்டு

    D.   பாஸ்கல்

    415.   சலனமற்ற வாழிடத்தை கொண்ட சூழ்நிலை மண்டலம்?

    A.   லென்டிக்

    B.   லிம்னேடிக்

    C.   லோடிக்

    D.   ஏரி

    416.   உணவு சங்கிலியில் கன உலோகங்களின் செறிவு அதிகரித்தலின் பெயர்?

    A.   உயிரியல் மொத்தமாக கூடுதல்

    B.   வேதியியல் மொத்தமாகக் கூடுதல்

    C.   உயிரியல் பெரிதுபடுத்துல்

    D.   வேதியியல் பெரிதுபடுத்துதல்

    417.   காட்டு மரங்கள் மற்றும் சிறுதாவரங்களை அழித்தல்?

    A.   வரம்பிலா மேய்ச்சல்

    B.   காடுகள் உருவாக்கம்

    C.   காடுகள் அழிக்கப்படுதல்

    D.   வரம்பிலா பயன்பாடு

    418.   தாவரங்கள் இரவில் எடுத்துக் கொள்ளும் வாயு?

    A.   சல்பார் டை ஆக்ஸைடு

    B.   கார்பன்-டை-ஆக்ஸைடு

    C.   ஆக்ஸிஜன்

    D.   நைட்ரிக் ஆக்ஸைடு

    419.   ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் வாயு?

    A.   கார்பன்-டை-ஆக்ஸைடு

    B.   ஆக்ஸிஜன்

    C.   ஹைட்ரஜன்

    D.   நைட்ரஜன்

    420.   தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயலுக்கு என்ன பெயர்?

    A.   ஒளிச்சேர்க்கை

    B.   நீராவிப்போக்கு

    C.   ஹெர்பெரியம்

    D.    இவற்றில் ஏதுமில்லை