Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 2, 2024

12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

1)மேஷ ராசி - செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

2)ரிஷப ராசி - வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

3)மிதுன ராசி - வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

4)கடக ராசி - வெள்ளாம்பல் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

5)சிம்ம ராசி - செந்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

6)கன்னி ராசி - வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

7)துலாம் ராசி - வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

8)விருச்சிக ராசி - செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

9)தனுசு ராசி - முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

10)மகர ராசி - முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

11)கும்ப ராசி - கருநீல சங்கு மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

12)மீன ராசி - கருங்குவளை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

No comments:

Post a Comment