Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 21, 2022

TNPSC பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகள் - 04

1. பொருத்துக 
  1. காதலின் சிறப்பு, நிலவளம்- மதுரைக்காஞ்சி 
  2. காதரையும், வீரத்தையும்- பட்டினப்பாலை 
  3. பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கூறுவது - நெடுநெல்வாடை 
  4. முட்டாச் சிறப்பின் பட்டினப் - முல்லைப்பாட்டு
  • அ)1 2 3 4
  • ஆ) 2 1 4 3
  • இ) 4 3 1 2✔
  • ஈ) 4 3 2 1
2. ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறிஇன் சென்று பயன்எதிரச்சொன்ன பக்கமும் என்று கூறும் நூல்
  • அ) திருக்குறள்
  • ஆ) தொல்காப்பியம்✔
  • இ) கலித்தொகை
  • ஈ) புறநானூறு
3. கீழ் கண்ட கூற்றுகளை ஆராய்க 
  1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்று எடுத்துக் கூறிய பெருமை, சங்ககாலப்புலவராகிய கணியன் பூங்குன்றனாரை சாரும் 
  2. சேர மன்னர்களின் வணிக முறை, ஆட்சிப் சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றைப் பற்றிய பரிபாடல் விரிவாக விளக்குகிறது. 
  3. பதிற்றுபத்து பாண்டியர்களின் தலைநகரின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும் திருமால், முருகன், போன்ற தெய்வங்களை வழிபட்ட முறைகளையும் பாடுகிறது. 
  4. பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும்.
  • அ) அனைத்தும் சரி
  • ஆ) 1 3 சரி
  • இ)3 4 சரி
  • ஈ) 2 3 தவறு✔
4. சங்க இலக்கியங்கள் அக வாழ்க்கையைக் எத்தனை வகையாக பிரித்துள்ளனர்
  • அ) 4
  • ஆ) 5✔
  • இ) 7
  • ஈ) 8
5. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க 
  1. சங்க இலக்கிய நூல்களாகியாட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் அக, புற வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது. 
  2. தொல்கப்பியம் அக்கால மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் படம் பிடித்துக் காடுடகின்றன.
  • அ) இரண்டும் சரி
  • ஆ) 1 மட்டும் தவறு
  • இ) இரண்டு மட்டும் தவறு
  • ஈ) 1 2 தவறு✔
6. தமிழகப் பண்பாட்டின் தொண்மையை அறித்து கொள்வதற்குப் பெரிதும் துணை புரியும் இலக்கண நூல்
  • அ)அகத்தியம்
  • ஆ) தொல்காப்பியம்✔
  • இ) திவாரன் நிகண்டு
  • ஈ) புறநானூறு
7. பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகளில் பொருந்தாதது.
  • அ) உணவு
  • ஆ) உடை
  • இ) இருப்பிடம்✔
  • ஈ) செய்யும் தொழில்
8. பண்புடைஉடையார்ப் பட்டு உண்டு உலகம் என்று கூறும் நூல்
  • அ) திருக்குறள்✔
  • ஆ) தொல்காப்பியம்
  • இ) கலித்தொகை
  • ஈ) புறநானூறு
9. பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல்
  • அ) திருக்குறள்
  • ஆ) தொல்காப்பியம்
  • இ) கலித்தொகை✔
  • ஈ) புறநானூறு

No comments:

Post a Comment