Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 11, 2021

PG TRB TAMIL Study Material - 26

1. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர்

  • சீனிவாச ஐயங்கார்
  • மயிலைநாதர்
  • சங்கரநமச்சிவாயர்
  • இளங்கோவடிகள்

2. காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல்

  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • பெரியபுராணம்
  • திருமந்திரம்

3. இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுவது

  • சிலம்பும், மணிமேகலையும்
  • வளையாபதி, குண்டலகேசி
  • நீலகேசி, சூளாமணி
  • மணிமேகலை, சீவகசிந்தாமணி

4. ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும்

  • பௌத்த காப்பியங்கள்
  • சமண காப்பியங்கள்
  • வைணவ காப்பியங்கள்
  • சைவகாப்பியங்கள்

5. ஐம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது என்ற பெருமை உடைய நூல்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • வளையாபதி
  • குண்டலகேசி

6. பெண்ணின் பெருமையினை உணர்த்தியும் உயர்த்தியும் எழுந்த முதல் காப்பியம்

  • மணிமேகைலை
  • நீலகேசி
  • சூளாமணி
  • சிலப்பதிகாரம்

7. சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் " என்று கூறியவர்

  • இளங்கோவடிகள்
  • உ.வே.சா
  • தெ.பொ.மீனாட்சி சுந்தரனர்
  • அ.ச.ஞானசம்பந்தன்

8. ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர்கள்

  • மயிலைநாதர்
  • கந்தப்ப தேசிகர்
  • கச்சியப்பர்
  • சங்கரநமச்சிவாயர்

9. விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • நீலகேசி

10. தமிழ் கூறும் நல்லுலகை ஒரே நாடாகக் காண படைக்கப்பெற்ற நூல்

  • சீவகசிந்தாமணி
  • பெரியபுராணம்
  • தொல்காப்பியம்
  • சிலப்பதிகாரம்

No comments:

Post a Comment