Wednesday, May 12, 2021

General Knowledge Question And Answer - 09

1. ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் எது?

Ans: அலகாபாத்

 

2. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம் என்று கூறியவர் யார்?

Ans: சுவாமி விவேகானந்தர்

 

3. மிகப்பெரிய தரைகடல் எது?

Ans: மத்தியத் தரைக்கடல்

 

4. இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம் எது?

Ans: பீகார்

 

5. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _ உள்ளன.

Ans: கையில்

 

6. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?

Ans: சட்லெஜ்

 

7. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?

Ans: ஈரல்

 

8. 1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்

Ans: மும்பை

 

9. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு

Ans: மியான்மர்

 

10. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?

Ans: சுரதா

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News