Wednesday, May 12, 2021

General Knowledge Question And Answer - 07

1. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

Ans: 1913

 

2. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்

Ans: பெரியார் ஈ.வெ.ரா.

 

3. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?

Ans: பசுபதி

 

4. பார்வை நரம்பு உள்ள இடம்

Ans: விழிலென்ஸ்

 

5. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது

Ans: கார்பன்

 

6. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?

Ans: காந்திஜி

 

7. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு

Ans: நைட்ரஜன்

 

8. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?

Ans: 1929

 

9. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்

Ans: 1806

 

10. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?

Ans: 1919

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News