Thursday, February 9, 2023

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர்: சாலை ஆய்வாளர்

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 761 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்காக வயது 37-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News