Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 15, 2021

தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் SAARC

  • இது டிசம்பர் 8, 1985 ல் அமைக்கப்பட்டது.
  • நேபாள் தலைநகரம் காத்மாண்டு இ்தன் தலைமைச் செயலகமாக கொண்டு ஜனவரி 16, 1987ல் செயல்பட துவங்கியது.
  • ஆரம்பத்தில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகள் இணைந்தது.
  • ஏப்ரல் 3, 2007க்கு பி்றகு ஆப்கானிஸ்தான் இணைந்தது.
  • முதல் உச்சி மாநாடு வங்காளதேசம் தலைநகரம் தாக்காவில் 1985ல் நடைபெற்றது.
  • இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடைபெறும்.
  • 20ஆவது உச்சி மாநாடு இலங்கையில் 2018ல் நடைபெற்றது.

No comments:

Post a Comment