Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 11, 2024

Social Science Question And Answer - 02

21. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?

  • A.    65 வயது
  • B.    60 வயது
  • C.    75 வயது
  • D.    72 வயது

22. சர்வதேச மகளின் தினம்?

  • A.    மார்ச் 3
  • B.    மார்ச் 13
  • C.    மார்ச் 18
  • D.    மார்ச் 8

23. .நா. சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • A.    வாஷிங்டன்
  • B.    நியூயார்க்
  • C.    திஹேக்
  • D.    லண்டன்

24. தேசிய கீதம் முதன் முதலாக எப்போது பாடப்பட்டது?

  • A.    நவம்பர் 27 - 1882
  • B.    ஆகஸ்ட் 2 - 1948
  • C.    ஜனவரி 26 - 1917
  • D.    டிசம்பர் 27 - 1911

25. தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

  • A.    1997
  • B.    1992
  • C.    2002
  • D.    1998

26. கரும்பலகைத் திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

  • A.    1991
  • B.    1986
  • C.    1991
  • D.    1968

27. பூரண சுயரஜ்ஜியம் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது?

  • A.    1929
  • B.    1930
  • C.    1916
  • D.    1928

28. இந்திய தேசியப் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது?

  • A.    வங்காளி
  • B.    இந்தி
  • C.    ஆங்கிலம்
  • D.    சமஸ்கிருதம்

29. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்த பகுதியில் உள்ளன?

  • A.    பகுதி II
  • B.    பகுதி IV - A
  • C.    பகுதி III
  • D.    பகுதி IV

30. அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது?

  • A.    மக்களவை
  • B.    லோக்சபா சபாநாயகர்
  • C.    உச்ச நீதிமன்றம்
  • D.    பாராளுமன்றம்

31. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை எப்போது அறிமுகப்படுத்தபட்டது?

  • A.    1948
  • B.    1986
  • C.    1968
  • D.    1992

32. சர்வதேச மனித உரிமை தினம்?

  • A.    ஜீலை 10
  • B.    ஜனவரி 10
  • C.    டிசம்பர் 10
  • D.    ஏப்ரல் 10

33. உலக எழுத்தறிவு தினம்?

  • A.    செப்டம்பர் 8
  • B.    ஆகஸ்ட் 18
  • C.    செப்டம்பர் 18
  • D.    ஆகஸ்ட் 8

34. இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பல மாநிலங்கள் எப்போது உருவாகின?

  • A.    1953
  • B.    1956
  • C.    1950
  • D.    1947

35. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?

  • A.    சச்சிதானந்த சிங்கா
  • B.    அம்பேத்கார்
  • C.    இராஜேந்திர பிரசாத்
  • D.    நேரு

36. தேசியப் பாடல் "வந்தே மாதரம்" பாடலை இயற்றிவர்?

  • A.    A.R.ரஹ்மான்
  • B.    பக்கிம் சந்திர சாட்டோபதி
  • C.    இரவீந்திர நாத் தாகூர்
  • D.    திலகர்

37. சரத்து 356 எதனைப் பற்றி கூறுகிறது?

  • A.    தேசிய அவசரகால நிலை பிரகடனம்
  • B.    தேசிய நிதி நெருக்கடி பிரகடனம்
  • C.    மாநில அவசரகால நிலை பிரகடனம்
  • D.    மாநில ஆளுணரை நீக்குவது குறித்து

38. லோக்சபா உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

  • A.    சபாநாயகர் மூலம் நியமனம்
  • B.    நேரடி தேர்தல் முறை
  • C.    குடியரசுத் தலைவரால் நியமனம்
  • D.    மறைமுக தேர்தல் முறை

39. மாநில மனித உருமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது?

  • A.    சபாநாயகர்
  • B.    ஆளுநர்
  • C.    முதலமைச்சர்
  • D.    குடியரசுத் தலைவர்

40. உலக மக்கள் தொகை நாள்?

  • A.    ஜூலை 11
  • B.    ஜீன் 11
  • C.    நவம்பர் 14
  • D.    ஜனவரி 11

No comments:

Post a Comment