Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 28, 2023

கணினி இயக்குபவா் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வரும் அரியலூா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளா் - கணினி இயக்குபவா் தற்காலிக பணியிடத்துக்கு தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தொகுப்பூதியமாக மாதம் ரூ.13,240 மட்டும் வழங்கப்படும். 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் அவசியம்.

விண்ணப்பத்தினை ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மாவட்ட இணையதள முகவரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை 14.12.2023 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூா் - 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment