Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 25, 2023

பள்ளி/ கல்லூரி மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த நீதியரசர் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியீடு.

பள்ளி/ கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தல்.

அரசாணை (நிலை) எண்: 152, நாள்: 23.08.2023 - Download here

No comments:

Post a Comment