இன்று முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும் February 14, 2023 கல்விச் செய்திகள் 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நாளை முதல் ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 7,250 தேர்வு மையங்களில் 38,83,710 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர். Author : தமிழ்க்கடல் Related Posts