Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 20, 2021

9th Tamil Notes

1.உரைநடையில் கவிதை எழுதுவதை தம் வசன கவிதைகளின் வழியாக தொடங்கியவர் யார் ? விடை ; பாரதியார்

2. யாருடைய கவிதைகளில் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது ? விடை ; கல்யாண்ஜி

3. " சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து " என்ற கவிதையை இயற்றியவர் யார் ? விடை ; கல்யாண்ஜி

4 . " உருண்டது " , " போனது " என்பதன் இலக்கணக்குறிப்பு தருக விடை ; ஒன்றன்பால் வினைமுற்று

5. " சரிந்து " என்பதன் இலக்கணக்குறிப்பு தருக விடை ; வினையெச்சம்

6. " அனைவரும் " என்பதன் இலக்கணக்குறிப்பு தருக விடை ; முற்றும்மை

7.கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன ? விடை ; கல்யாணசுந்தரம்

8. வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதுபவர் யார் ? விடை ; கல்யாண்ஜி

9.கல்யாண்ஜி கவிதைகள் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன ? விடை ; அகமும் புறமும்

10.கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதையை இயற்றியவர் ? விடை ; கல்யாண்ஜி

11.ஒளியிலே தெரிவது என்ற சிறுகதையை இயற்றியவர் ? விடை ; கல்யாண்ஜி

12. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர் ? விடை ; கல்யாண்ஜி

13.உயரப்பறத்தல் என்ற சிறுகதையை எழுதியவர் ? விடை ; கல்யாண்ஜி

14. கல்யாண்ஜியின் கடிதங்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது ? விடை ; சில இறகுகள் சில பறவைகள்

15. ' ஒரு சிறு இசை ' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு கல்யாண்ஜி எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் ? விடை ; 2016

16. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; கோலாம்பூர்

17. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1966

18. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; சென்னை

19. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1968

20.மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; பாரீஸ்

21. மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1970

22. நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; யாழ்ப்பாணம்

23. நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1974

24. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; மதுரை

25. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1981

26. ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; கோலாம்பூர்

27. ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1987

28. ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; மொரீசியஸ்

29. ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1989

30. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ? விடை ; தஞ்சாவூர்

31. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 1995

32. செம்மொழி மாநாடு நடைபெற்ற ஆண்டு ? விடை ; 2010

33. " நேர் நேர் நிரை " என்ற அசைக்கான வாய்ப்பாடு விடைதேமாங்கனி

34. " நிறை நேர் நிறை " என்ற அசைகான வாய்ப்பாடு விடை ; புளிமாங்கனி

35. " நிரை நிரை நிரை " என்ற அசைக்கான வாய்ப்பாடு விடை ; கருவிளங்கனி

36. " நேர் நிரை நிரை " என்ற அசைகான வாய்ப்பாடு விடை : கூவிளகங்னி

37. மா முன் நேர் வருவது விடை ; நேரொன்றாசிரியத்தளை

38. விளம் முன் நிறை வறுவது -- விடை ; நிறையொன்றாசிரியத்தளை

39. மா முன் நிரை : விளம் முன் நேர் வருவது .--- விடை ; இயற்சீர் வெண்டளை

40. கனி முன் நேர் வருவது விடை ; ஒன்றாவஞ்சித்தளை

41. " காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது " இக்குறளின் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு விடை ; பிறப்பு

42. " முண்டி மோதும் துணிவே இன்பம் " இவ்வடியில் இன்பமாக உருவகிக்க படுவது எது ? விடை ; துணிவு

43. ஞானம் என்பதன் பொருள் யாது ? விடை ; அறிவு

44. " இருத்தலென்னும் சமுத்திரம் , அந்தப் பேருளிலிருந்து வந்தது " என்ற பாடலின் ஆசிரியர் யார் ? விடை : உமர்கற்யாம்

45. பாரசீகப் புராணங்களில் வரும் புகழ்பெற்ற அரசர் யார் ? விடை : ஜாம்ஷீத்

46. " திங்கள்முடி சூடுமலை , தென்றல் விளை யாடுமலை " என்ற பாடலின் ஆசிரியர் யார் ? விடை ; குமரகுருபரர்

47.இயைபுத்தொடை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது ? விடை ; Rhyme

48. " பெரியாரின் சிந்தனைகள் " என்ற நூலின் ஆசிரியர் யார் ? விடை ; வே . ஆனைமுத்து

49. " அஞ்சல் தலைகளின் கதை " என்ற நூலின் ஆசிரியர் யார் ? விடை ; எஸ்.பி.சட்டர்ஜி

50. " அஞ்சல் தலைகளின் கதை " என்ற நூலினை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர் யார் ? விடை : வீ . மு . சாம்பசிவம்

No comments:

Post a Comment