Thursday, July 1, 2021

10th Tamil இயல் 1 "தமிழ்ச் சொல் வளம்" ஒரு மதிப்பெண் வினா விடை தொகுப்பு

1.        மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?

) அரும்பு

) மலர்

) வீ

) செம்மல்

2.        திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

) பாவாணர்

) கால்டுவெல்

) இரா. இளங்குமரனார்

) திரு.வி.

3.        திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?

) அல்லூர்

) திருவள்ளுவர்

)  கல்லூர்

)  நெல்லூர்

4.         குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது?

) போத்து

) குச்சி

) இணுக்கு

) சினை

5.         பொருந்தாதவற்றைக் கண்டறிக.

) தூறு

) கழி

) கழை

) கவை

6.        பொருந்தாதவற்றைக் கண்டறிக.

) தாள்

) தண்டு

) கிளை

) கோல்

7.        பொருந்தாதவற்றைக் கண்டறிக.

) கவை

) தட்டு

) கொம்பு

) சினை

8.        பொருந்தாத இணையைக் கண்டறிக.

) கவை -   குச்சியின் பிரிவு

) கொம்பு - கவையின் பிரிவு

) போத்து - சினையின் பிரிவு

) குச்சி  - போத்தின் பிரிவு

9.        வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.

) தாள், தண்டு , கோல், தூறு

) கவை, கொம்பு, கிளை, சினை

) சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை

) கழி, குச்சு, இணுக்கு, கழை

10.      பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.

) சண்டு

) சருகு

) தோகை

) கட்டை

11.      பொருந்தாத இணையைக் கண்டறிக.

) சண்டு - காய்ந்த தாளும் தோகையும்

) சருகு - காய்ந்த இலை

) தாள் - புலி, வேம்பு முதலியவற்றின் இலை

 ) தோகை - சோளம், கம்பு முதலியவற்றின் இலை

12.      வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.

) தோகை, ஓலை, சண்டு, சருகு

) துளிர், முறி, கொழுந்து, கொழுந்தாடை

) பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, கவ்வை

) கருக்கல், கச்சல், கொத்து, குலை

13.      தும்பி - இச்சொல்லின் பொருள்

) தும்பிக்கை

) வண்டு

) துந்துபி

) துன்பம்

14.      தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் - சரியானவற்றைச் தேர்ந்தெடு.

) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு

) இலை, தோகை, தாள், தளிர், குருத்து, அரும்பு

) தாள், தோகை, தூறு, தட்டு, தண்டு, ஓலை

) இலை, தாள், ஓலை, தளிர், கொழுந்து, சண்டு

15.     ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்று பாடியவர் யார்?

) பாரதியார்

) பாரதிதாசன்

) பெருஞ்சித்திரனார்

) தேவநேயப் பாவாணர்

16.     சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?

) தேவநேயப் பாவாணர்

) இளங்குமரனார்

) திரு.வி.கலியானசுந்தரனார்

) மறைமலையடிகள்

17.      பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?

) தேவநேயப் பாவாணர்

) இளங்குமரனார்

) திரு.வி.

) மறைமலையடிகள்

18.     தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?

) தேவநேயப் பாவாணர்

) பெருஞ்சித்திரனார்

) இளங்குமரனார்

) பெருந்தேவனார்

19.      விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?

) ஜி. யு. போப்

) வீரமாமுனிவர்

) இளங்குமரனார்

) பெருங்குமரனார்

20.       இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?

) திரு.வி.கலியானசுந்தரனார்

) பாவாணர்

) மு.

) ஜீவா

21.       தமிழ்த்தென்றல் என்று போற்றப்பட்டவர் யார்?

) இளங்குமரனார்

) பெருந்தேவனார்

) திரு.வி.கலியானசுந்தரனார்

) .பொ .சி

22.       உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்?

) மலேசியா, . அப்பாத்துரையார்

) சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர்

) இந்தியா, இளங்குமரனார்

) கனடா, ஜி.யு. போப்

23.       பன்மொழிப் புலவர் என்றழைக்கப்பட்டவர் யார்?

) . அப்பாத்துரையார்

) தேவ நேயப் பாவாணர்

) இளங்குமரனார்

) ஜி. யு. போப்

24.       சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?

) 30

) 60

) 40

) 80

25.       மொழி ஞாயிறு என்றழைக்கப்பட்டவர் யார்?

) . அப்பாத்துரை

) தேவநேயப் பாவாணர்

) இளங்குமரனார்

) ஜி. யு. போப்

26.       தமிழ்ச்சொல் வளம்' என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் எது?

) சொல்லாய்வுக் கட்டுரைகள்

) தேவநேயம்

) மொழி மரபு

) ஆய்வியல் நெறிமுறைகள்

27.       ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களுக்கு எது அமைந்திருக்கும்?

) அன்பொழுக்கம்

) அறிவொழுக்கம்

) களவொழுக்கம்

) கற்பொழுக்கம்

28.      செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

) தேவநேயப் பாவாணர்

) வெள்ளைவாரணார்

) இளங்குமரனார்

) பெருந்தேவனார்

29.      உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?

) தனிநாயகம் அடிகள்

) தேவநேயப் பாவாணர்

) இளங்குமரனார்

) மு. வரதராசனார்

30.       இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?

) இந்தி

) தமிழ்

) தெலுங்கு

) வங்காளம்

31.       கொழுந்தாடை என்பது யாது?

) நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து

) புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து

) தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

) கரும்பின் நுனிப்பகுதி

32.       போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் எது?

) லெபனான்

) லிசுபன்

) கெய்ரோ

) ஹராரே              

33.       கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?

) ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

) செம்மொழி மாநாட்டு மலர்

) தமிழிலக்கிய வரலாறு மு..

34.       காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்குநல்லஉரங்கள்.  

இத்தொடரில்அடிக்கோடிட்டபகுதிகுறிப்பிடுவது---------

) இலையும்சருகும்                                         

)தோகையும்சண்டும்

) தாளும்ஓலையும்                                                          

) சருகும்சண்டும்

35.       வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ---------.

) குலைவகை                                                       

) மணிவகை     

)கொழுந்துவகை

)இலைவகை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News