Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 24, 2021

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 10

1. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் 

ANS:துர்க்கேச நந்தினி ( 1865)

2. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் 

ANS: பாரதியார்

3. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் 

ANS: இந்திரகாளியர்

4. இந்திராயன் படைப்போர் எழுதியவர் 

ANS: புலவர் அலியார்

5. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் 

ANS: புறநானூறு

6. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் 

ANS: பிங்கலம்

7. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் 

ANS: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

8. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை 

ANS: 470

9. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் 

ANS: படிக்காசுப் புலவர்

10. இரட்சணிய குறள் எழுதியவர் 

ANS: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

1 comment: