1. மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
- 6 உறுப்பினர்கள்
- 8 உறுப்பினர்கள்
- 10 உறுப்பினர்கள்
- 12 உறுப்பினர்கள்
2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கி இருப்பது
- ஒரு பட்டியல்
- இரண்டு பட்டியல்கள்
- மூன்று பட்டியல்கள்
- நான்கு பட்டியல்கள்
3. ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது
- ஒரு வாசிப்பு
- இரு வாசிப்புகள்
- மூன்று வாசிப்புகள்
- நான்கு வாசிப்புகள்
4. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனிக்கவும்.
- மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்சநீதி மன்றமாகும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றமாகும்.
- உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும்.
- கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உண்டு.
- I மட்டும் சரி
- I மற்றும் II சரி
- I,II மற்றும் III சரி
- எல்லாம் சரி
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் “சமதர்மம் மற்றும் சார்பற்ற” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டது
- 38வது திருத்தத்தால்
- 39 வது திருத்தத்தால்
- 41வது திருத்தத்தால்
- 42வது திருத்தத்தால்
6. நிதி ஆணையம் குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுவது
- 6 வருடங்களில் ஒருமுறை
- 5 வருடங்களில் ஒருமுறை
- 4 வருடங்களில் ஒருமுறை
- 3 வருடங்களில் ஒருமுறை
7. தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுவது
- 20 வருடங்களில் ஒருமுறை
- 15 வருடங்களில் ஒருமுறை
- 10 வருடங்களில் ஒருமுறை
- 5 வருடங்களில் ஒருமுறை
8. இந்தியத் திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்
- குடியரசுத் தலைவர்
- துணைக்குடியரசுத் தலைவர்
- சபாநாயகர்
- பிரதம மந்திரி
9. இந்தியக் குடியரசுத் தலைவர்
- அரசாங்கத் தலைவர்
- அரசின் தலைவர்
- பாராளுமன்றத் தலைவர்
- நீதித்துறை தலைவர்
10. அமைச்சரவை உண்மையில் பொறுப்புக் கொண்டது
- மக்களவை
- குடியரசுத் தலைவர்
- மக்கள்
- எதுவும் இல்லை
No comments:
Post a Comment