Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 14, 2021

General Knowledge Question And Answer - 11

1. தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?

Ans: ஐந்து

 

2. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?

Ans: கொற்கை

 

3. சீவக சீந்தாமணியை இயற்றியவர்

Ans: திருத்தக்க தேவர்

 

4. இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?

Ans: திருவருட்பா

 

5. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?

Ans: கால்பந்து

 

6. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?

Ans: கோதாவரி

 

7. புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans: பாரதியார்

 

8. சோழ மன்னர்களின் தலைநகரம் எது?

Ans: தஞ்சை

 

9. மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது

Ans: 1790–92

 

10. எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?

Ans: ஹாக்கி

1 comment: